வெள்ளி, 3 மே, 2013

               கொட்டுது பாரங்கு மழைநீரு
                    எங்கள் தாகம் தணிக்கின்ற தண்ணீரு
                கல்லில் பட்டுத் தெறிக்குது பன்னீரு அதில்
                    பறந்து போகும் எங்கள் கண்ணீரு
                காகம் கரையுது காட்டுக்குள்ளே சின்ன
                     நண்டு நுழையுது சேற்றுக்குள்ளே
               தங்கத் தமிழர்கள் வீட்டுக்குள்ளே
                     மனம் சுற்றுது மழைநீன்ச்ன் பாட்டுக்குள்ளே
                சொட்டு சொட்டாகத்தான் ஒன்று சேர்த்து நாங்கள்
                     செட்டாக மழைநீரை சேகாச்ப்போம்
                நிலத்தடி நீன்ச்னை உயர்த்திடுவோம் நித்தம்
                     இறக்கின்ற இயற்கைக்கு உயிர் கொடுப்போம்
                                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக